செந்நிற சிலந்தியின் வலை
சீராகப்பபின்னப்பட்டிருத்தன....
சீரான நேர்த்தியான பார்வை என்னை அழைக்கிறது, அருகில் வா! வாவென
அதன் கண்கள் மிளிர்க்கிறது.
நானோ தொட்டு விடவா? தூரம் செல்லவா?என யோசிக்கும்பொழுது
செல்லாதே அருகில் செல்லாதேவென
எச்சரிக்கை சத்தம் அருகில் கேட்கிறது
ஆனால் நகர முயல்கிறேன் முடியவில்லை
செல்லட்டுமா விலகட்டுமா?
யோசிக்கிறேன்.........
கவியாழி....