Monday, June 10, 2013

ராமேஸ்வரம் கடற்கரையின் எழில்மிகுத் தோற்றமும் படகு சவாரியும்.படம் மற்றும் காணொளி

 அனுமதிக் கட்டணமாக ஒவ்வொருவருக்கும் ரூபாய்  அறுபது செலுத்தியதும் அனுமதிக்கப் படுகிறார்கள்

கடலிலிருந்து கோவிலின் எழில்மிகுத் தோற்றம்
காணொளிக் காட்சி படகுத்துறையிலிருந்து எடுத்தது,

மாலை நேரத்தில் மிகவும் ரம்மியமாக  அமைதியாக இருக்கும் கடலைப் பார்க்கும் பொது மனதும் இதமாகிறது.ஆண்டவனுக்கு அடுத்த காட்சி கடற்கரைக் காட்சியே மனதை மகிழச்செய்கிறது.

காலையில் இருக்கும் கூட்டம் மாலையில் அவரர் இருப்பிடங்களுக்கும் வெளியிலும் சென்று விடுவதால் மாலை நேரத்தில் கடற்கரைக்கு சென்றால் உங்கள் மகிழ்ச்சிக்கு நானே உத்தரவாதம் தருகிறேன்,

ராமேஸ்வரம் கடற்கரையைப் பார்க்கும் போதே மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.நீங்களும் செல்லுங்கள் நிம்மதியை அனுபவியுங்கள்

7 comments:

  1. காணொளிக் காட்சி அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றாய் தெரிகிறதா? வருகைக்கு நன்றி

      Delete
  2. காணொளி கண்டு ரசித்தோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார். காணொளிக் காட்சியை இணைத்தது இதுவே எனது முதல் முயற்சி.

      Delete
  3. வித்தியாசமான கோணத்தில் கோவிலை ரசிக்க முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete