உடல் அளவுக்குமேல் உயரம் தாண்ட முடியாது.
ஆனால் மன உறுதி இருந்தால்
எவ்வளவு உயரத்தையும் தாண்ட முடியும்
***
ஏக்கமே மனிதனின் எதிரி. ஏமாற்றமே நமது துரோகி
***
எல்லோருமே எப்போதுமே பலசாலி அல்ல . சில நேரங்களில் பலவீனமும் தெரிந்துவிடும்
***
தனிமனிதனின் மனமே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது அதைதொடர்ந்தே வாழ்கையும் நகருகிறது
***
விருப்பபட்டு உதவுவதே புண்ணியமாகும்
வெறுப்புடன் கொடுப்பது கேவலமாகும்
***
கஷ்டப்படும்போது உதவாமல் நலமா என்பது கோழையின் செயல்
***
பணமும் மனமும் ஒரே இடத்தில் தங்குவதில்லை
மாறிக்கொண்டே இருக்கும் மாய உலகம்
***
சிந்திக்கத் தெரிந்தவன் சிரிப்பதில்லை
சிரிக்கதெரிந்தவன் சிந்திக்கவில்லை
***
மன்னிக்கத் தெரிந்த மனிதனை மகானாகப் போற்றலாம்
***********
***
ஏக்கமே மனிதனின் எதிரி. ஏமாற்றமே நமது துரோகி
***
எல்லோருமே எப்போதுமே பலசாலி அல்ல . சில நேரங்களில் பலவீனமும் தெரிந்துவிடும்
***
தனிமனிதனின் மனமே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது அதைதொடர்ந்தே வாழ்கையும் நகருகிறது
***
விருப்பபட்டு உதவுவதே புண்ணியமாகும்
வெறுப்புடன் கொடுப்பது கேவலமாகும்
***
கஷ்டப்படும்போது உதவாமல் நலமா என்பது கோழையின் செயல்
***
பணமும் மனமும் ஒரே இடத்தில் தங்குவதில்லை
மாறிக்கொண்டே இருக்கும் மாய உலகம்
***
சிந்திக்கத் தெரிந்தவன் சிரிப்பதில்லை
சிரிக்கதெரிந்தவன் சிந்திக்கவில்லை
***
மன்னிக்கத் தெரிந்த மனிதனை மகானாகப் போற்றலாம்
***********
அனைத்தும் அருமை... முக்கியமாக தனிமனிதனின் மனமே...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்
ReplyDelete